Category: இந்தியா

ரியல் எஸ்டேட் – விற்பனை விலை & மதிப்பீட்டாளர் விலைகளுக்கிடையே 20% வேறுபாட்டிற்கு அனுமதி!

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், விற்பனை விலைக்கும், சர்க்கிள் விலைக்கும் இடையில் 20 சதவிகித வேறுபாட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்…

3கட்டங்களாக துருப்புகள் பின்வாங்க ஒப்புதல்: லடாக் எல்லை பிரச்சினையில் விரைவில் சுமூக முடிவு..

ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் முக்கிய மோதல் இடங்களில் இருந்து அனைத்து துருப்புகள் மற்றும்…

மோடி அரசின் கொள்கைகளால் வரலாற்றில் முதன்முறையாக மந்தநிலைக்கு சென்ற இந்திய பொருளாதாரம்! ராகுல் காந்தி 

டெல்லி: மோடி அரசின் கொள்கைகளால் வரலாற்றில் முதன்முறையாக இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ரிசர்வ்…

நிதிஷ் முதல்வர் நாற்காலியில்அமர்ந்திருக்கலாம், ஆனால், நாங்கள் மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறோம்! தேஜஸ்வி யாதவ்…

பாட்னா: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிதிஷ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனால், நாங்கள் மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறோம் என்று ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.…

பீகாரில் 10 அமைச்சர்கள் தோற்று போனார்கள்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அவரது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 29 பேர், அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 5…

“அடுத்து மே.வங்காள மாநில தேர்தல் களத்துக்கு போகிறேன்” முஸ்லிம் கட்சி தலைவர் அறிவிப்பு.

ஐதராபாத் : ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.ஐ.எம்,ஐ.எம். என்ற கட்சி, பீகார் மாநில தேர்தலில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் பெருமளவில்…

பீகாரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..

பாட்னா : பீகார் மாநிலத்தில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள ஹில்சா தொகுதியில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் சக்தி சிங், கடைசி ரவுண்டுக்கு முந்தைய ரவுண்ட்…

சிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…

பாட்னா : பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு…

என்ஜிஓக்களுக்கு கிடுக்கிப்பிடி! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிதி பெற விரும்பும் என்ஜிஓக்களுக்கு மத்தியஅரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் மட்டுமே நிதிஉதவி பெற முடியுங்ம…