Category: இந்தியா

டெல்லியில் 10 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா…

பீகாரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் அராஜகம்: மசூதியை சேதப்படுத்திய பாஜக தொண்டர்கள்

பாட்னா: பீகாரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜகவினர் மசூதியை ஒன்றை சூறையாடி உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்…

உச்சநீதிமன்றத்தில் பாஜக கொடி டிவீட் : நகைச்சுவை நடிகர் மீது வழக்கு தொடர அனுமதி

டில்லி உச்சநீதிமன்றத்தின் மீது பாஜக கொடி பறப்பது போல் டிவீட் வெளியிடட நகைச்சுவை நடிகர் குணால் கமரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…

பீகாரில் வெறும் 0.03 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி..

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி…

“முதல்-அமைச்சர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை” நிதீஷ்குமார் அதிரடி..

பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ள போதிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது.…

பீகாரில் சுழற்சி முறையில் முதல்-அமைச்சர் பதவியா ?

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. “தங்கள் கூட்டணி வென்றால் நிதீஷ்குமார் தான் மீண்டும் முதல்-அமைச்சர்” என தேர்தல் பிரச்சாரத்தில்…

“15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.க.வை ஆதரிக்கிறார், ஒவைசி” – பிரபல கவிஞர் குற்றச்சாட்டு..

லக்னோ : பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.…

அமித் ஷாவின் டிபியை நீக்கிய டிவிட்டர் : காரணம் என்ன?

டில்லி பிரபலங்கள் பலரும் சமூக வலை தளமான டிவிடடரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் மற்றும் திரை உள்ளிடட பல பிரபலங்களும், தங்களது அறிக்கை மற்றும் பல முக்கிய…

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன..

பாட்னா : 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய “அபிடவிட்டை”…

தவறான கொரோனா பரிசோதனை கருவியால் அவதியுற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்

ஐதராபாத் தவறான கொரோனா பரிசோதனை கருவியால் தமக்கு கொரோனா உறுதி செய்யப்படடதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாட்டில் பெருமளவு அதிகரித்து வருகிறது.…