Category: இந்தியா

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,804 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதிaதாக…

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம்: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு…

ராகுல் காந்தி பதட்டமானவர்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தகவல்

வாஷிங்டன்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர் , ஆசிரியரியரிடம் கற்றும் கொள்ளும் ஆர்வம் கொண்ட மாணவனைப் போன்றவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக்…

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆயுதகிடங்கு உள்பட ராணுவ வீரர்கள் 8 பேர் பலி…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உள்பட 6 பேர் பலியான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான்…

6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி: மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசானது 4382 கோடியை நிவாரணத் தொகையாக விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: 3 வீரர்கள் உள்பட 6 பேர் பலி

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…

நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்கள்: ரூ.7.33 கோடி வழங்கிய சத்தீஸ்கர் அரசு

சத்தீஸ்கர்: நிதி நிறுவனங்களில் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்களுக்கு 7.33 கோடி ரூபாயை சத்தீஸ்கர் அரசு வழங்கி உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் இல்லத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி…

மகன் கைது எதிரொலி: கேரள கம்யூனிஸ்டு செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கொடியேரி பாலகிருஷ்ணன்!

திருவனந்தபுரம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கேரள மாநில இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சியின் மாநில செயலாளர் கொயேரி பாலகிருஷ்ணன் தனது…

தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐதராபாத்: தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை…