Category: இந்தியா

குஜராத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் புபேந்திரா சிங் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு…

கேரளாவில் 5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று: இன்று மேலும் 7007 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 7007 பேருடன்…

மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும்…

ரூ.2 லட்சம் கோடி ஊக்கத் தொகை பெறும் உற்பத்தித் துறை

டில்லி ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

டெல்லியில் வேகமாக பரவி வரும் கொரோனா: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்த படியே உள்ளது.…

அரசு கட்டுப்பாட்டில் வந்துள்ள இணையச் செய்திகள் மற்றும் பட ஊடகங்கள்

டில்லி செய்தி ஊடகங்களும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்களும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இணைய தள செய்தி ஊடகங்கள் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்…

பீகார் அரசியலில் ஏற்கப்பட்ட தேஜஸ்வி யாதவ்! – நிம்மதி & மகிழ்ச்சியில் லாலு பிரசாத்..?

பீகார் அரசியலின் தவிர்க்க முடியாத நபரான லாலுவுக்கு, மொத்தம் 9 பிள்ளைகள். பெண் பிள்ளைகள் 7 பேர், ஆண் பிள்ளைகள் 2 பேர். இதில், இளைய மகன்தான்…

பீகார் – அப்போது லாலு பிரசாத் ஆசைப்பட்டது இப்போது நிதிஷ்குமாருக்கு வாய்த்துள்ளது!

கடந்த 1990ம் ஆண்டு பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜனதாதளம் கட்சி பெரும்பான்மை பெறுகிறது. அப்போது, முதலமைச்சர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 1977ம் ஆண்டு…

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு கட்டிடி வடிவமைப்பாளர் அன்வய் நாயக் என்பவர்…

தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்த விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி

டில்லி கடந்த 2020 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி மிக அதிக அளவில் அதாவது தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவின்…