தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்த விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி
டில்லி கடந்த 2020 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி மிக அதிக அளவில் அதாவது தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவின்…
டில்லி கடந்த 2020 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி மிக அதிக அளவில் அதாவது தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவின்…
திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் குறித்து கேரள முதல்வர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் உள்பட அவரது அலுவலகத்துக்கு தெரியும் என தங்கக்கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்…
டெல்லி: சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியான சான்றிதழ்கள் விற்கப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்…
ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன.…
அகமதாபாத்: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆட்டம், ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தற்போதுவரை 8 மாநிலங்களைச்…
மும்பை : கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை…
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ள நிலையில், பாரதீய ஜனதாவை விட இடங்கள் குறைவாகப் பெற்றாலும், முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கே பாரதீய ஜனதா விட்டுத்தரும்…
கோவா மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷில்பா சிங். “மாங்கல்யமும், நாய்களை கட்டுப்போடும் சங்கியும் ஒன்று தான்” என தனது முகநூலில்…
சென்னை: சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’…