Category: இந்தியா

“பிரதமர் மோடியுடன் கடுமையாக போராடிய தேஜஸ்வி” – சரத்பவார் பாராட்டு.

மும்பை : பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். “பீகார் தேர்தல் முடிவுகள்…

சினிமாவில் “மீ டூ” இயக்கத்துக்கு வித்திட்ட தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார்..

2003 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா யுனிவர்ஸ்’ போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தி சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பை பெற்ற தனுஸ்ரீ தத்தா, சில படங்களில் நடித்தார். 2008…

தெலுங்கானா சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூடிய பத்திரிகையாளர் : ஆளும் கட்சியை வீழ்த்தி சாதனை..

ஹைதராபாத் : பல்வேறு மாநில சட்டசபை இடைத்தேர்தல்களுடன் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்பக் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய…

பீகார் எலக்சன்.. ரியலி டேர்ன்ஸ் ஆஃப் டெமாக்ரசி..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கூட்டணிக்கு தலைவனான நிதிஷ்குமார் 43 இடங்களை பெறுகிறார். அவருடன் கைகோர்த்த பாஜக 74 இடங்களை பிடிக்கிறது.. இன்னொரு பக்கம் லாலுவின்…

30 தொகுதிகளில் நிதீஷ்குமார் கட்சியை தோற்கடித்த சிராக் பஸ்வான்..

பாட்னா : மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் உருவாக்கப்பட்ட லோக்ஜனசக்தி, பீகார் தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட்டது. லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கும்,…

பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ஒலிம்பிக் வீரர் மீண்டும் தோல்வி…

சண்டிகர்: அரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், 2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெங்கலப்பதக்கம் வென்றவர்…

வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம்! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் வங்கிகள் இதை நிறைவேற்றி இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர்…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் அவசர வழக்கா ? உச்சநீதிமன்ற பார் அசோசியேஷ்ன் கண்டனம்

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு அவசர வழக்காக எடுத்துக் கொண்டதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வருடம் முன்பு ஆர்கிடெக்ட் ஒருவருக்கு…

பீகார் தேர்தல்: தேஜஸ்வி செயல்பாட்டுக்கு சவான், பவார் புகழாரம்

மும்பை பீகார் தேர்தல் சமயத்தில் தேஜஸ்வி யாதவின் செயல்பாட்டை சரத் பவார் மற்றும் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் புகழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அனுபவம் வாய்ந்த…

“நிதிஷ் முதல்வராக பா.ஜ. சம்மதித்தால் அதற்கு காரணம் நாங்கள்தான்” – சிவசேனா மரண கலாய்..!

பாட்னா: கூட்டணியில் குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாருக்கு பாரதீய ஜனதா வழிவிட்டால், அதற்காக, நிதிஷ்குமார் சிவசேன‍ைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று, பாரதீய ஜனதாவை அட்டகாசமாக…