Category: இந்தியா

கேரளாவில் இன்று 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 28 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 6010 பேருடன்…

பாரதீய ஜனதாவை விடாமல் விரட்டும் ஆர்ஜேடி – அதிக தொகுதிகளில் முன்னிலை!

பாட்னா: தற்போதைய நிலவரப்படி, பீகார் சட்டசபை வாக்கு எண்ணிக்கையில், லாலுவின் ஆர்ஜேடி கட்சி, பாரதீய ஜனதாவைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதீய ஜனதாவின் அனைத்து தேர்தல்…

15 நாட்களுக்கு மேல் தொலைத் தொடர்பு தடை விதிக்கக் கூடாது : அரசு உத்தரவு

டில்லி நாடெங்கும் 15 நாட்களுக்கு மேல் தொலைத் தொடர்பு தடை செய்யக்கூடாது என மத்திய தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்…

கர்நாடகா மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு: 2 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 3ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கான…

குஜராத் இடைத்தேர்தல் – 8 தொகுதிகளையும் வென்ற ஆளும் பாரதீய ஜனதா!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 சட்டசபை தொகுதிகளையும் ஆளும் பாரதீய ஜனதா வென்றது. குஜராத் மாநிலத்தில் அப்தசா, கர்ஜான், மோர்பி, கடடா, டாரி, லிம்ப்டி,…

பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் விலக்கு அளித்து முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க…

தெலுங்கானாவில் மினிலாரி கார் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்தில் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கர் ரெட்டி மாவட்டத்தில் இந்த விபத்து…

தேஜஸ்வியுடன் கை கோர்க்கும் சிராக் பஸ்வான்….

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று 32 வயதில் அடி எடுத்து…

“மம்தா கட்சி தொண்டர்களின் கை கால்களை உடைப்போம் : சுடுகாட்டுக்கு அனுப்புவோம்” பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை

பாட்னா : மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை…

பீகாரில் மகா கூட்டணியே ஆட்சியமைக்கும்: ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…