பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு
பஹல்காம் தாக்குதளை அடுத்து பாகிஸ்தானியர்களை அடையாளம் காணவும், அவர்களை திருப்பி அனுப்புவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்…