Category: இந்தியா

மேகதாது அணை திட்ட பணிகள் தொடங்க தயார் : முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளாஃப்ர். நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம். ”பயங்கரவாதிகளை…

கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட்.  விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம்.

கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட். விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம். தல சிறப்பு : இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழங்கை வரை மட்டுமே…

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் சென்று பார்க்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்று காங்கிரஸ்…

வாழ்க்கையின் சவால்களை வென்று, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிசா… ஐ.ஏ.எஸ். ஆவதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கான ஊக்கம்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், இப்போது வெளியான 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மிகவும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 40 வயதில்…

கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின்…

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப்…

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது.…

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று,…

காஷ்மீரில் காளான் போல முளைத்திருக்கும் தீவிரவாத முகாம்… 42 பயங்கரவாத முகாம்கள் உள்ளதாக ராணுவம் தகவல்…

காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பைசரன் பள்ளத்தாக்கில் செவ்வாயன்று சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து…

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்! காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு!

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார்…