Category: இந்தியா

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார்.…

பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

பஹல்காம் தாக்குதளை அடுத்து பாகிஸ்தானியர்களை அடையாளம் காணவும், அவர்களை திருப்பி அனுப்புவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்…

24 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மேதா பட்கர் கைது

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும் சமூக ஆர்வலருமான மேதா…

நாளை போப் ஆண்டவர் இறுதி சடங்கு : இன்று ஜனாதிபதி வாடிகன் பயணம்

டெல்லி நாளை போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனுக்கு சென்றுள்ளார். கடந்த 21ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி நியமனம்…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு. இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தீட்சை வழங்கப்படும் என்று சங்கர…

இஸ்ரோ முன்னாள் தலைவர்: கஸ்தூரி ரங்கன் காலமானார்!

சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்…

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு ஐ.நா. அறிவுறுத்தல்!

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன்,…

காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பந்திபோராவில் பாகிஸ்தானைச்…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் அபாயம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மாணவர்கள்மீது…

காஷ்மீர் தாக்குதல் : மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு : ராகுல்  காந்தி

டெல்லி காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில்…