உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,557 பேருக்கு கொரோனா உறுதி
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,557…
கோஹிமா: நாகலாந்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மணிப்பூரில் நிலநடுக்கம் பதிவானது. இந்…
பாட்னா பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பு ஏற்க ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த…
ஐதராபாத் : மின்சார திருத்தச் சட்டம் 2020 கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் மின்சார தேவைக்கு தனியாரின் தயவை எதிர்பார்க்க வேண்டிய…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாவது குறித்து 2 அல்லது மூன்று தினங்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.…
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக…
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
டெல்லி: ஹத்ரஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஹத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல்…
டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை…
பாட்னா : பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு…