Category: இந்தியா

நஷ்ட ஈடு கேட்ட அக்‌ஷய்குமாருக்கு யூ டியூப் நிருபர் பதிலடி..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து பீகார் மாநிலத்தில் உள்ள யூ டியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ‘சுஷாந்த் வழக்கு தொடர்பாக நடிகை…

அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி

சென்னை: கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.…

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள்

டில்லி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சீனாவில் பல சர்வதேச நிறுவனங்கள்…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…

தமிழகம் – ஆந்திரா இடையே நவம்பர் 25 முதல் பேருந்து இயக்கம்

சென்னை தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கடந்த மார்ச் மாதம்…

மிகவும் கவலைக்கிடமான நிலையில் அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய்!

குவஹாத்தி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் உடல்உறுப்புகளின்…

முதுநிலை ஆயுர்வேத பட்டதாரிகள் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்! – சட்ட திருத்தத்தில் அனுமதி

புதுடெல்லி: ஆயுர்வேதா பிரிவில் முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்தவர்கள், இனிமேல், ஆர்தோபேடிக்(எலும்பியல்), ஆப்தல்மாலஜி(கண் மருத்துவம்), இஎன்டி மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட பலவற்றில் பொது அறுவை…

விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…

மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்: இந்திய வீரர் ஒருவர் பலி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில்…

கேரள அரசியலை புரட்டிப்போடும் தங்கக்கடத்தல் வழக்கு: சிறையில் உள்ள ஸ்வப்னாவுடன் 15 பேர் ரகசிய சந்திப்பு….

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பேசியதாக ஆடியோ…