Category: இந்தியா

ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர்…

வாரிசு அரசியல் சர்ச்சை: துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

சென்னை: தமிழகத்தில் அமித்ஷா வருகைக்கு பிறகு வாரிசு அரசியல் தொடர்பான கருத்துக்களும், விமர்சனக்ளும் அதிகரித்துள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று…

முலாயம் சிங் யாதவுக்கு 82 வயது.. 8 மாதத்துக்கு பிறகு தொண்டர்களுக்கு தரிசனம்..

லக்னோ : சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், கொரோனா பரவல் ஆரம்பித்த மார்ச், மாத வாக்கில் பொது நிகழ்ச்சியில் கலந்து…

மும்பை ஆளுநர் மாளிகையில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை..

மும்பை : மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்களும், அந்த…

பாஜக தேசிய துணைத் தலைவர் கைது : ஒரிசா உயர்நீதிமன்றம் ஒப்புதல்

கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம்…

விசாகபட்டினம் : இஸ்கான் கோவில் வளாகத்தில் 19.8 டன் மதிய உணவு அரிசி பறிமுதல்

விசாகபட்டினம் விசாகபட்டினத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பதுக்கப்பட்டிருந்த மாணவர்கள் மதிய உணவுக்கான 19.8 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் சாகர்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா…

சமூகவலைதள குற்றம் – 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்!

திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில், அவமதிக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான பதிவுகளை இடுவோருக்கு, 5 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் கேரள சட்டசபை நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்…

நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

டில்லி நவம்பர் 26 ஆம் தேதி அன்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்மேளனம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5,254 பேருக்கு கொரோனா: 27 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 5,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…