Category: இந்தியா

நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று “பதாரோ மாரே தேஷ்” டிஜிட்டல் கொரொனா இசை நிகழ்ச்சி தொடரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாநில நாட்டுப்புற…

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிரான வேட்புமனு தள்ளுபடி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

டெல்லி: ​வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு வெற்றி பெற்றதை…

கேரளாவில் இன்று ஒரே நாளில் மேலும் 3,757 பேருக்கு கொரோனா தொற்று: 22 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: புதியதாக…

இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களும் மூடல்: அமைச்சரவை முடிவு

சிம்லா: இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக, மாநிலங்களில்…

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மறைவு

கவுகாத்தி அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம் அடைந்தார். அசாம் மாநில முன்னாள் முதல்வரான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் கவுகாத்தியில் உள்ள…

மகாராஷ்டிராவுக்குச் செல்ல 4 மாநில மக்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவை

மும்பை மகாராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய…

உலகளவில் சிறந்த நகரம் – 62வது இடத்தில் டெல்லி!

புதுடெல்லி: உலகளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு 62வது இடம் கிடைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அமைப்பு இந்த ஆய்வை…

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிகிறார்

டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..! முக்கிய உறுப்புகள் செயலிழப்பு

திஸ்புர்: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு, தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக கவுகாத்தி மருத்துவமனையில் தருண் கோகோய் சிகிச்சை…

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு: நிறுத்தி வைத்தார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் அவதூறு…