Category: இந்தியா

“கராச்சி நகரம் ஒருநாள் இந்தியாவின் அங்கம் ஆகும்” – பா.ஜ.க. தலைவர் அதிரடி..

மும்பை : மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு இனிப்பு கடை “கராச்சி இனிப்பு கடை” என்ற பெயரில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த கடைக்கு…

பழங்குடியின மக்கள் வசிக்கும் வீட்டில் அமீத்ஷா உணவு சாப்பிட்ட ரகசியத்தை போட்டு உடைத்த மம்தா பானர்ஜி..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை யொட்டி, ஆளும் திரினாமூல் காங்கிரசும், பா.ஜ.க..வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள பங்குரா…

“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் அளித்த பேட்டியில் “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு, அந்த…

“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”

பாட்னா : “ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய…

திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..

மதுரை : மதுரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளை நடத்திக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழுவினர் பரிந்துரை செய்திருப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்…

மராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு!

ஒளரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில், பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா…

நிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு

சென்னை: நிவர்புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று…

நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று “பதாரோ மாரே தேஷ்” டிஜிட்டல் கொரொனா இசை நிகழ்ச்சி தொடரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாநில நாட்டுப்புற…