Category: இந்தியா

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மத்திய அரசுப் பணி தகுதித் தேர்வு  

டில்லி அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசின் பணிகளுக்கான தகுதித் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசில்…

புதிய வகை கொரோனா : ஜப்பானில் வெளிநாட்டவர் வரத் தடை

டோக்கியோ புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினர் வர அடுத்த மாத இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா…

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்; அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.…

நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மண்டல பூஜைகளுக்காக சப்ரிமலை…

செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பஞ்சாப் முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ்: செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்…

மோடி அரசின் கடும் உழைப்பு! – வங்கதேசத்தைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தியா..!

தற்போதைய நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தைவிட, பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு தனிநாடாக உருவான வங்கதேசம், உலகின் ஏழை நாடுகளின்…

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்கள்!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளால் மொத்தம் 1500 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

ஜனவரி மாத இறுதியில் வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து!

சென்னை: வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜனவரி இறுதியில் இந்த…

சுகாதார, குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் முதல் நாடு…

2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில்…