Category: இந்தியா

பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி..!

திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உள்ளது.…

அசாமில் அனைத்து மதரஸாக்களையும் பொது பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: சட்டசபையில் மசோதா தாக்கல்

கவுகாத்தி: அசாமில் அனைத்து மதரஸாக்களையும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பொது பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அம்மாநில சட்ட…

கேரள உள்ளாட்சி தேர்தலில் சாதனை: வெற்றிபெற்ற 100நாள் வேலைதிட்ட தொழிலாளர்களில் 90% பெண் தொழிலாளர்கள்

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் 90 சதவிகித பேர் பெண்கள் என்பதும்…

அன்றே சொன்னது பத்திரிகை.காம்: அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு…

சென்னை: அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பத்திரிகை டாட் காம் இணையஇதழ் ஆரம்பம்…

கல்லூரி படிப்பை தொடர விரும்பும் திருவனந்தபுரம் பெண் மேயர்…

திருவனந்தபுரம் : கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் முடவன் முதல் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

சாலையில் சாணம் போட்டதால் எருமை மாட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்…

குவாலியர் : மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் நகரை தூய்மை படுத்தும் முயற்சியில் அங்குள்ள மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. சாலைகளை செப்பனிடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெருவில் குப்பை…

காங்கிரஸ் எம்எல்ஏக்களால் இருக்கையில் இருந்து தள்ளப்பட்ட கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

சிங்கமளூர்: கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினரால் சபாநாயகர் இருக்கையில் இருந்து தள்ளப்பட்ட தர்மேகவுடா மனஅழுத்தம் காரணமாக தற்கொலை…

“அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்க ரூ. 1,100 கோடி செலவாகும்”

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை என்ற அமைப்பு, இந்த கோயிலை…

சிரஞ்சீவியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா…

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னதாக சிரஞ்சிவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவர் சிகிச்சை…

இரவு நேரப் பணியில் ஈடுபடும் பெண் மருத்துவர்களிடம் சில்மிஷம்

மருத்துவ ஆலோசனைகள் பெற மருத்துவரின் கிளினிக்குகளை நாடி செல்வதை தவிர்த்து ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய நிலைக்கு தள்ளியது கொரோனா தொற்று பரவல். தொற்று பரவல்…