Category: இந்தியா

5.31 லட்சம் நாட்டில் போலீஸ் பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன – போலீஸ் பணியகம் தகவல்

புதுடெல்லி: நாட்டில் போலீஸ் பணியில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 737 பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை…

விவசாயிகள் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை! எதிர்க்கட்சிகள் இன்று முடிவு!

டெல்லி: விவசாயிகள் பிரச்சினைக்கு மத்தியஅரசு தீர்வு காணாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய இருப்பதாக சரத்பவான் தெரிவித்து உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு…

பாஜக விலைக்கு வாங்கும் அழுகிய எம் எல் ஏக்கள் : மம்தா பானர்ஜி கிண்டல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவுக்கு மாறும் சட்டமன்ற உறுப்பினர்களை மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸில்…

மேற்கு வங்கம் : அவுராவில் திருணாமுல் தொண்டர் கொலை – வன்முறை வெடிப்பு

அவுரா மேற்கு வங்க மாநிலம் அவுராவில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டதால் கடும் வன்முறை வெடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் தர்மேந்திர சிங்…

மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மும்பை மாநகராட்சி அறிவிப்பு

புனே: மும்பையில் ஜனவரி 15ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில் 2 ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை

டெல்லி: அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில், 2 ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது…

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது பீகார் காவல்துறை தடியடி

பாட்னா பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது. நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணி: காவல்துறையினர் தடியடி, பதற்றம் நீடிப்பு

பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்…

பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: பிரிட்டன் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய புதிய…

குஜராத்தில் பருச் லோக்சபா தொகுதி எம்பி மன்சுக் வாசவா பாஜகவில் இருந்து திடீர் விலகல்…!

டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் எம்பியான மன்சுக் வாசவா அறிவித்துள்ளார். பருச் மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாகவும், பழங்குடியின தலைவராகவும் இருப்பவர் மன்சுக்பாய் வாசவா. திடீரென…