Category: இந்தியா

கர்நாடகாவில் இதுவரை 7 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் கே.சுதாகர்

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை 7 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய…

கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரவிக்குமார் நியமனம்…!

பெங்களூரு: கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக பி. ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த டி.எம். விஜயபாஸ்கரின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகின்றது.…

ராமர் கோயிலுக்கு வலுவான அஸ்திவார மாதிரிகள்: ஐஐடியிடம் கேட்கும் அறக்கட்டளை நிர்வாகம்

டெல்லி: ராமர் கோயிலின் வலுவான அஸ்திவாரத்திற்கான மாதிரிகளை பரிந்துரைக்க ஐஐடி பல்கலைக்கழகங்களை ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுள்ளது. ரூ.1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அயோத்தியில் ராமர் கோயில்…

மே.வங்க கவர்னரை திரும்பபெறுங்கள்: குடியரசுத் தலைவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்…

கொல்கத்தா: மாநில அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஜக்தீப் தங்காரை திரும்ப பெறுங்கள் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.…

பா.ஜ.க.வில் இருந்து எம்.பி. விலகல் : ஆதரவு தெரிவித்து பிரதமர் மாநிலத்தில் கும்பலாக ராஜினாமா செய்யும் கட்சி நிர்வாகிகள்…

குஜராத் மாநிலம் பரூச் மக்களவை தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக இருப்பவர், மன்சூக் வாசவா. பழங்குடியின மக்களின் தலைவரான இவர், ஆறு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமர் மோடியின்…

“தேஜஸ்வியை முதல்வராக்கினால் நிதீஷ்குமாரை பிரதமராக முன் மொழிகிறோம்” லாலு கட்சி பேரம்

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதீஷ்குமார் முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐக்கிய ஜனதா…

மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று…

ராமர்கோவில் அறக்கட்டளை நிதி மோசடி: 4 பேர் கைது…

லக்னோ: ராமர்கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்னர். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர்கோவில் கட்டும்…

வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் உள்பட மோடிஜியின் நீண்ட வரலாறு காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை! ராகுல் டிவிட்

டெல்லி: வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் உள்பட பல்வேறு அறிவிப்பு வெளியிட்ட மோடி, அதை நிறைவேற்றாத நிலையில், அவரது நீண்ட வரலாறு காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை…

கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ர‌ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு…