Category: இந்தியா

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர்…

பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து…!

சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல்…

நாகாலாந்து முழுவதும் 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதி: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின்…

விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை திருப்தி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து,…

2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல்: ஜனவரி 10ம் தேதி வரை கால அவகாசம்

டெல்லி: 2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய நிதித் துறை அமைச்சகம்…

டெல்லியில் உள்ள ‘மெழுகுச்சிலை’ அருங்காட்சியகம் மூடப்பட்டது…

லண்டனில் உள்ள ‘மேடம் டுசாட்’ எனப்படும் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உலக பிரசித்திப்பெற்றது. சாதனையாளர்கள், பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ‘மேடம் டுசாட்’டுக்கு கிளைகள் உள்ளன.…

வருமான வரி கணக்கு செலுத்த காலக்கெடு மேலும் நீட்டிப்பு

டில்லி வருமான வரிக் கணக்கு செலுத்த கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க ஜூலை 31…

ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் சிக்கியது

சுர்வால், ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. முகமது அசாருதின் இந்திய…

எங்கள் கோபுரங்களை அடித்து நொறுக்கினர் : போராடும் விவசாயிகள் மீது புகார் அளிக்கும் ஜியோ

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடி வரும் விவசாயிகள் தங்கள் செல்போன் டவர்களை அடித்து நொறுக்கி உள்ளதாக ஜியோ நிறுவனம் புகார் அளித்துள்ளது. பாஜக…