Category: இந்தியா

டிசம்பர் 31ந்தேதி வேளாண் சட்டத்துக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம்! கேரள ஆளுநர் அனுமதி!

திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட மாநில ஆளுநர் ஆரிப் முகமத்கான் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி டிசம்பர்…

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

பசு ரத்தத்தில் கொரோனா தடுப்பூசி ? விளக்கம் கேட்டு ஜனாதிபதியிடம் இந்து மகா சபை கடிதம்

புதுடெல்லி : ஆங்கிலேய ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியது போல், தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை…

கூட்டுறவு வங்கி மோசடியில் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்! சஞ்சய் ராவத் கொந்தளிப்பு…

மும்பை: கூட்டுறவு வங்கி மோசடியில். சிவசேனா எம்.பி.யும் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…

புதிய கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறியது நாகாலாந்து…!

கோஹிமா: நாகாலாந்தில் முதல் முறையாக புதிய கொரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை. அம்மாநிலத்தில் மே 25ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா பாதிப்பு…

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 47,362 புள்ளிகளை தொட்டு சாதனை!

மும்பை: இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 47,362 புள்ளிகளை தொட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது பங்கு வர்த்தகம். இது வர்த்தகர்களிடையே மகிச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு புதிய தலைவர்: ஆர்.சி.பி. சிங் ஒருமனதாக தேர்வு

பாட்னா: ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான, ஆர்.சி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான,…

மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில், பாஜக பிராந்திய அலுவலகம் என்று சிவசேனா பேனர்… வைரல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் முகப்பில், இது பாஜக பிராந்திய அலுவலகம் என்று, சிவசேனா கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். இந்த புகைப்படம்…

தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை: விசாரணையை தொடங்கிய கான்பூர் அஞ்சல்நிலையம்

கான்பூர்: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது குறித்து கான்பூர் தபால் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்திய தபால்…

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தாயார் காலமானார்!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டின் தடம் பதித்தவர் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு முறை…