Category: இந்தியா

கார்களின் நம்பர் ‘பிளேட்டில்’ உரிமையாளரின் ஜாதிப்பெயரை எழுத உ.பி. அரசு தடை

லக்னோ : மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பிரபு என்பவர், அண்மையில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கார்களின் நம்பர்…

அரசியலில் குதிக்க திட்டம் : மே.வங்க ஆளுநருடன் கங்குலி திடீர் சந்திப்பு…

கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, மே.வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கரை கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று…

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த மோடி

டில்லி ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ஓடும் மெட்ரோ ரயில் சேவை இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பெருநகரங்களில் மெட்ரோ ரயில்…

இந்தியாவும் சோவியத் யூனியன் போல் சிதறுண்டு போகும் : சிவசேனா

மும்பை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உறவு மோசமாகி வருவதால் மாநிலங்கள் சோவியத் யூனியன் போல சிதறுண்டு போகும் என சிவசேனா விமர்சித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன்…

தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சியில் 5 டிஎம்சி தந்த ஆந்திரா

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சியில் 5 டிஎம்சி ஆந்திரா தந்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்…

தாஜ்மகாலுக்கு நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி

ஆக்ரா ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தாஜ்மகாலைக் காண நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பரவுதலைத் தடுக்க…

10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி ஐசிசி விருது : முழு விவரம்

சிட்னி ஐசிசி கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஆண்கள் டெஸ்ட் அணி விருதுகள் அறிவிக்கப்பட்டு இதில் இந்திய அணித் தலைவர் கோலி இடம் பெற்றுள்ளார். ஐசிசி விருதுகள்…

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

தேசிய நாயகர்கள் மீது தேசத்தின் அலட்சியம் : சேதமடைந்த கல்லறைகள் சொல்லும் சோக கதைகள்

டில்லி ஜாமியா மாலியா இஸ்லாமியா கல்லறையில் பல தேச பக்தர்களின் கல்லறைகள் சேதம் அடைந்துள்ளதை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் தேச பக்தர்கள்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கேரளாவிலிருந்து செல்லும் அன்னாசிப் பழங்கள்!

எர்ணாகுளம்: தலைநகர் டெல்லியில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்காக, கேரள விவசாயிகள் அமைப்பொன்று ஒரு லாரி நிறைய அன்னாசி பழங்களை அனுப்பி வைத்துள்ளது. அவர்களின் இந்த…