Category: இந்தியா

மனுதாரரே பங்கு பெறும் உச்சநீதிமன்ற குழுவில் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? : காங்கிரஸ் கேள்வி

டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

மைசூரு : ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியருடன் மோதிய எம் எல் ஏ

மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர்…

முதல்வர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் கூறி உள்ளார். உலகையே அச்சுறுத்தி…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் சிக்கல்: அரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி தரும் ஜேஜேபி

சண்டிகர்: வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அரியானாவில் பாஜக கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூட்டணி கட்சியான ஜேஜேபி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில்…

விவசாயிகள் போராட்டம் மேலும் தொடரும் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் மேலும் தொடரும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டில்லியில் சுமார் 40 நாட்களாக வேளாண்…

விவசாயிகள் போராட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார் ?

27 செப்டம்பர் 2020 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 48 வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளின்…

வேளாண் சட்டங்கள் : உச்சநீதிமன்ற குழுவை ஏற்க விவசாயிகள் மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமைக்க உள்ள குழுவை ஏற்க வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மறுத்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம்…

மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் பெண் 2 முறை பாலியல் பலாத்காரம்: போலீசார் விசாரணை

புனே: மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநரின் உதவியாளரால் 2 முறை பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து சொகுசு…