Category: இந்தியா

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும்: சுகாதார அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

எல்லையில் அச்சுறுத்தலை உருவாக்கும் பாகிஸ்தான், சீனா: ராணுவ தளபதி நரவானே தகவல்

டெல்லி: எல்லையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல் தருவதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும்…

4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு..!

டெல்லி: 4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழுவான ஐந்து பேர் கொண்ட குழு நாளை ஆய்வு நடத்துகிறது. பருவ கால…

மகாராஷ்டிராவில் பரவிய பறவை காய்ச்சல்: லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க உத்தரவு

லத்தூர்: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவிய லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா,…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை -பிரச்னைகளை தீர்க்க 4பேர் குழு அமைப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

ராஜஸ்தானில் 15 மாவட்டங்களுக்கு பரவிய பறவை காய்ச்சல்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடல்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,, மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள்…

கடுங்குளிரா, சமரசமா? லடாக் எல்லைப்பகுதியில் இருந்து 10ஆயிரம் ராணுவ வீரர்களை வாபஸ் பெறுகிறது சீனா…

லடாக்: காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லைக்கோட்டுப்பகுதியில் வீரர்களை குவித்த சீனா, தற்போது 10ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறுவதாக தெரிவித்து உள்ளது. முதல்கட்டமாக பள்ளத்தாக்கு பகுதியின் உள் பகுதிகளில்…

“அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பா.ஜ.க.வுக்கும் வித்தியாசம் இல்லை” மம்தா கடும் தாக்கு

மே.வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்த…

பிப்ரவரி 1ந்தேதி முதல் தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! சந்திரசேகரராவ் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…