Category: இந்தியா

மனப்பூர்வ திருமணம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: மனப்பூர்வ திருமணங்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 6ன் படி, நோட்டீஸ் வெளியிடுவதோ அல்லது பிரிவு 7ன் படி ஆட்சேபணைகளைப் பெறுவதோ கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது…

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.…

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதியானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரியானா, இமாச்சலப்பிரசேதம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில…

சென்னையில் இன்று 192 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 192 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,27,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

ராணுவத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

வாட்ஸ்அப் புதிய கொள்கை எதிரொலி : டெலிகிராமில் புதிதாக இணைந்த 2.5 கோடி பேர்

டில்லி வாட்ஸ்அப் புதிய கொள்கை காரணமாக டெலிகிராம் செயலியில் புதியதாக 2.5 கோடி புதிய பயனாளிகள் இணைந்துள்ளனர். முகநூலின் சக நிறுவனமான வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பயனாளர்கள்…

60 விவசாயிகள் மரணம் பற்றி கவலைப்படாத மோடி அரசு: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: போராட்டங்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராத கவலை டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வந்திருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

பறவை காய்ச்சல் எதிரொலி: மற்ற மாநிலங்களின் பறவைகளை கொண்டு வர மணிப்பூர் அரசு தடை

இம்பால்: பறவை காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளை கொண்டு வர மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் கேரளாவில் அதிக அளவில் கண்டறியப்பட்டதை அடுத்து,…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை: 100ஐ கடந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை உருமாறிய கொரோனா பாதிப்பு…

அமைச்சர் நாகேஷ் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு! எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம்… சர்ச்சை…

பெங்களூரு: கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ் பதவி விலக மாநில பாஜக தலைமையால் உத்தரவிடப்படட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.…