Category: இந்தியா

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்யும் தேர்தல் ஆணையம்: பிப்ரவரி 20, 21 தேதிகளில் ஆணைய கூட்டம்

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ம் தேதி, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில்…

அரியானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர்: 6 நாட்களுக்கு பின் திடீர் மரணம்

சண்டிகர்: அரியானாவில் 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அம்மாநிலத்தின் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி.…

குஜராத்திலும் நுழைகிறது ஒவைசி கட்சி… உள்ளாட்சி தேர்தலில் போட்டி…

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானாவை தாண்டி தனது கிளைகளை பரப்பி வருகிறது. அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி…

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா – சீனா இன்று பேச்சு

புதுடெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது குறித்து, இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் இடையே, இன்று பேச்சு நடைபெற உள்ளது. இந்திய – சீன…

டில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

டில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில…

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை – மம்தா

கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த…

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் உறுதி

டில்லி டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மத்திய…

அழைத்து விட்டு அவமானப்படுத்த வேண்டாம் : கொதிப்படைந்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி தம்மை அவமானப்படுத்தியதாகக் கூறி மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துள்ளார். இந்தியச் சுதந்திரத்துக்காக அரும்பாடு…

அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் – வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம்!

குவஹாத்தி: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், வாக்காளர் பட்டியலில் யாரின் பெயர்களெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ, அவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. என்ஆர்சி பட்டியல் பின்பற்றப்படாது…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தயாரிப்பு – உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பெரிய ஒப்பந்தம்!

ஐதராபாத்: மொத்தம் 44 வந்தே பாரத் ரயில் செட்களை உருவாக்கும் வகையில், ரூ.2211 கோடிகள் மதிப்பிலான பெரிய ஒப்பந்தம், ஐதராபாத்தை தலைமையகமாக கொண்ட மேதா செர்வோ டிரைவ்ஸ்…