Category: இந்தியா

ராஜ்யசபா தேர்தல் : குலாம்நபி ஆசாத் கேரளாவில் போட்டி?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து…

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கு: 27 பேர் பலி, 171 பேரை தேடும் பணி தீவிரம்…

சமோலி: பனிப்பாறை உடைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 171 பேரை தேடும் பணிகள்…

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப்…

ஜோ பைடனுடன் மோடியின் முதல் உரையாடல் – விவரம்

டில்லி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முதல் உரையாடல் விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த…

உலகளவிலான மாரத்தான் போட்டியை வென்ற முதல் இந்தியர் அருண்குமார் பரத்வாஜ்!

மும்பை: சர்வதேச பலநாள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அருண்குமார் பரத்வாஜ். மும்பை-நாசிக்-புனே-மும்பை ஆகிய 3 நகரங்களுக்கு இடைப்பட்ட 560 கி.மீ.…

கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம்: ஒடிசா அரசு திட்டம்

ஒடிசா: கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா மாநில பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மொஹாபத்ரா, சுற்றறிக்கையில், கொரோனா…

அணைத்திட்டம் குறித்து அன்றே எச்சரித்த மக்கள் – இன்றோ பேரழிவு!

மிசோரி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா அணை குறித்து அப்பகுதிக்கு அருகிலுள்ள கிராம மக்கள் எச்சரித்தது இன்று மெய்யாகியுள்ளது. ஏனெனில், பனிப்பாறை வெடிப்பால் அந்த அணை மற்றும் நீர்மின்சார…

சபரிமலை பாரம்பரியம் காக்கும் சட்ட வரைவு – வெளியிட்டது காங்கிரஸ் கூட்டணி!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளை முந்தைய காலங்களைப் போலவே பாதுகாக்கும் வகையிலான சட்டவரைவு ஒன்றை, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ளது கேரளாவின்…

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 26 பேரின் சடலங்கள் மீட்பு: காவல்துறை அறிவிப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…

டில்லி முதல்வர் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34000 மோசடி

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைன் மூலம் ரூ.34000 மோசடி நடந்துள்ளது. சமீபகாலமாக ஆனலைனில் பொருள் வாங்குவதாக இருப்பினும் விற்பதாக இருப்பினும் மிகவும்…