Category: இந்தியா

ஊழியர் வேலை நிறுத்தம் : நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

டில்லி வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,90,97,802 ஆகி இதுவரை 26,40,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,802 பேர்…

புதுச்சேரியில் தொகுதி கணக்கை ஏற்றிக்கொண்ட திமுக!

புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில், கடந்தமுறையைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. கடந்தமுறை 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக, இந்தமுறை…

புதுச்சேரியில் காங்கிரஸ் 15- திமுக 13 : தொகுதி உடன்பாடு கையெழுத்தானது

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடத் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 6…

மக்களின் சக்தியை எதிர்கொள்ள பாஜக தயாராக வேண்டும் : மம்தா பானர்ஜியின் மருமகன் டிவீட்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு பாஜகவினரை அவர் மருமகன் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத்…

தபால் வாக்குகள் தொடர்பான அரசாணையை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 80வயதுக்கு மேற்பட்டோர் உள்பட அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் அரசாணை…

2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்! மக்களவையில் அமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த ஆண்டு (2020) நாடு முழுவதும 9,849 இணையதள கணக்குள் முடக்கம் செய்யப்பட்டதாக, மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது,…

தொலைந்த தொலைநோக்கு தொழிற்பார்வை – அதன் தாக்கம்…

சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் இந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி…

தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு தொழில்நுட்பமற்ற வேலைகளுக்கு மட்டுமே! அரியானா முதல்வர் கட்டார்…

சண்டிகர்: மாநிலத்தில் கண்டு வரப்பட்டுள்ள தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு, என்பது தொழில்நுட்பமற்ற வேலைகளுக்கு மட்டுமே என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.…

விவசாயிகள் போராட்டம் 107வது நாள்: மோடி ஆட்சி இருக்கும் வரை போராட்டம் தொடரும்… ராகேஷ் திகாயத்

முசாபர்நபர்: பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும் வரை, அவர் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை தொடர தயாராக இருப்பதாக பாரதிய கிஷான் அமைப்பு…