விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் 1,000 உணவு பதப்படுத்தும் அலகுகளை அமைக்க உ.பி. அரசு முடிவு
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…