Category: இந்தியா

24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும்…

கர்நாடகாவில் பரபரப்பு: பிணையில் வெளியே வந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நடத்திய ரோடு ஷோ!

பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந் சந்திப்பானது…

₹7,765 கோடி டீல் : KTM பைக் நிறுவனத்தை தட்டித் தூக்கிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான KTM நிறுவனத்தை ₹7,765 கோடி ஒப்பந்தத்தில் கையகப்படுத்த உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முழு உரிமையாளரான பஜாஜ்…

கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.…

தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

டெல்லி தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் ர் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி…

போர் எதிரொலி : பெயர் மாற்றம் செய்யப்பட்ட இனிப்புகள்

ஜெய்ப்பூர் இந்திய பாகிஸ்தான் போரையொட்டி மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர…

பூரி ஜெகன்னாதர் கோயில் பாதுகாப்புக்காக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒடிசா அரசு திட்டம்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு அவசரத்துக்கு கூட உதவாத நாடாக மாறியுள்ளது இண்டிகோ விவகாரத்தில் தெரியவந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பில்…

“தமன்னாவே தான் வேணுமா?”

“தமன்னாவே தான் வேணுமா?” இந்தியாவில் குளிப்பதற்கு மக்களால் பயன்படுத்தப்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு ரகங்கள் ஏராளம். இருந்தாலும் சந்தனத்தின் கூடிய வாசம் என்றால் அதுவும்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை! மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை என்றும், நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்ட தாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும்…