பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் உதவியாளர் கைது
கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில்…
கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில்…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…
ராய்பூர் விலைவாசியைக் குறைக்க உணவு உண்பதை நிறுத்த வேண்டும் என ஒரு சத்தீஸ்கர் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூறி உள்ளார். நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல்…
டெல்லி: இந்திய அரசின் விதிகளை மதிக்கத்தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு இந்திய அரசு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின்…
டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. கடந்த மே மாதம் ரூ.1,02,709 கோடி ஜிஎஸ்டியால் வசூலாகி உள்ளது. நாடு…
கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நேற்று…
டெல்லி: மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்தியஅரசு உத்தரவிட்டு…
டெல்லி: ‘சி.பி.ஐ., அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ‘ஜீன்ஸ் பேன்ட், டி – ஷர்ட் போன்வற்றை அணியவும் முகத்தில் தாடி வைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.…
இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கே பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புவதாக கூறியதோடு நிற்காமல், முஹம்மதலி ஜின்னாவை வானளாவ புகழ்ந்ததற்காக 2005 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை இழந்தார்…