Category: இந்தியா

உத்தரகாண்ட் மாநில கவர்னர் திடீர் ராஜினாமா! குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா இன்று திடீரென தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது…

பீகார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதானந்த் சிங் காலமானார்…

பாட்னா: பீகார் சட்டசபையின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சதானந்த் சிங் காலமானார். “பீகாரின் புகழ்பெற்ற தலைவரும், காங்கிரசின் வீரருமான சதானந்த் சிங் ஜி இன்று…

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இரவு விருந்து…. முதல்வரே ஆர்வமுடன் சமைத்தார்…

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார் பஞ்சாப் முதல்வர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹரியானா…

கோயில் சொத்துக்களுக்குக் கடவுளே உரிமையாளர் – பூசாரிகள் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி கோவில் சொத்துக்களுக்குக் கடவுள் மட்டுமே உரிமையாளர்கள் எனவும் பூசாரிகள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவில் சொத்துக்களை அந்தந்த கோவில் பூசாரிகள் நிர்வாகம் செய்வது…

ஜப்தியில் இருந்து தப்பிய இந்திய சொத்துக்கள் : கெய்ர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு சமரசம்

டில்லி இந்தியா தர வேண்டிய வரி பாக்கிக்காக இந்தியச் சொத்துக்களைக் கைப்பற்ற இருந்த கெய்ர்ன் நிறுவனம் மத்திய அரசுடன் சமரசம் செய்துக் கொண்டுள்ளது. மத்திய அரசு கடந்த…

2 ஆம் ஆண்டாகத் திருப்பதியில் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ள பிரம்மோற்சவம்

திருப்பதி இரண்டாம் ஆண்டாகத் திருப்பதி கோவிலில் பக்தர்கள் இன்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வருடம் தோறும்…

அருள்மிகு துந்தி ராஜ் கணபதி கோவில் ,வாடி,வதோதரா,குஜராத்.

அருள்மிகு துந்தி ராஜ் கணபதி கோவில் ,வாடி,வதோதரா,குஜராத். விநாயகப் பெருமான் அருள் பாலிக்கும் அற்புத மரக் கோயில்! கலை நுணுக்கங்களுடன் கூடிய இந்தியாவின் ஒரே தேக்கு மரக்…

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் நாளை பேச்சு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறத் துவங்கியதும், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேரினார், இதனைத் தொடர்ந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானை…

ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அமலாக்கத்துறை : சரத்பவார் கண்டனம்

மும்பை ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி…

இந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்முறை புகார் எண்ணிக்கை 46% அதிகரிப்பு

டில்லி பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இந்த வருடம் 46% அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை…