Category: இந்தியா

தமிழ்நாட்டில் 2 மாநிலங்களவை இடங்கள் உள்பட 6 இடங்களுக்கு அக்டோபர் 4ந்தேதி தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உள்பட 6 இடங்களுக்கு அக்டோபர் 4ந்தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து…

அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 70 பேர் மாயம் – தொடரும் மீட்புப்பணி

கவுகாத்தி: அசாமில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அசாமில் ஓடும் பிரம்மபுத்திரா…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) ஜம்முவிற்கு செல்கிறார். அங்கு 2 நாள் முகாமிடும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், முதலில் ப மாதா…

அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

அக்டோமர் மாதம் துபாய் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

விநாயகர் சிலை வைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு

புதுச்சேரி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் அதிகமான மக்கள் கூட மத்திய…

10ஆம் தேதி  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்

பவானிப்பூர் நாளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபுர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில…

சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைத்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கைது

திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் அருகில் உள்ள சண்டன்ட்டிலா பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுள்ள இளைஞர் கடத்திச் சென்றுள்ளார். மாணவியை…

மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு : மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் உத்தரவிட்டுள்ளது. ஐ ஏ…

இந்தியாவில் பௌத்த மதம் காணாமல் போனது எப்படி ?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக மாறிப் போயிருக்கும் பல இடங்கள், ஒரு காலத்தில் ஆரணி மகாராஜா அரண்மனையாகவும், ஆற்காடு நவாபுகளின் கட்டிடங்களாகவும், டிராம் ஷெட்டுகளாகவும், சமீப காலங்களில்…

உத்தரகாண்ட் மாநில கவர்னர் திடீர் ராஜினாமா! குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா இன்று திடீரென தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது…