Category: இந்தியா

குஜராத்தின் 17வது முதலமைச்சராகிறார் பூபேந்திர படேல் 

குஜராத்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த…

விநாயகரை வைத்து விளையாட நினைக்கும் பா.ஜ.க. வினரை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன் ?

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 10 ம் தேதி பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாச்சாரப் படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக மக்கள்…

கட்சித் தலைவர்களைச் சந்திக்க ரேபரேலி சென்றடைந்தார் பிரியங்கா காந்தி

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கப் பேச ரேபரேலி சென்றடைந்தார். சட்டமன்றத் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், ரேபரேலிக்கு வரும்…

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் – விசாரணை அமைப்பு 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குக் காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம்…

காங்கிரசின் 70 ஆண்டுக் கால உழைப்பை 7 வருடங்களில் விற்ற பாஜக : ராகுல் காந்தி

டில்லி தனது உழைப்பின் மூலம் உருவாக்கியதை 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பாஜக 7 ஆண்டுகளில் விற்று விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி…

தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் வகையில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்

சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில்…

மத்திய அரசு தமிழகத்துடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…

நாராயணவனம் கல்யாண வேங்கடேசர்

நாராயணவனம் கல்யாண வேங்கடேசர் ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியிலிருந்து சுமார் 15. km. தூரத்தில் உள்ள திருத்தலம் இது. நாராயணவனக் கோவில் கோபுரம் வெகு…

சீன ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

புதுடெல்லி: சீனா ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இந்தியத் தேசிய மாணவர்…

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி…