Category: இந்தியா

சாலையில் ஆட்டம் போட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா சாலையில் ஆடிய மேற்கு வங்க மாநில பாஜக பெண் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைவான எண்ணிக்கை எங்கு பதிவானது எனத் தெரியுமா?

டில்லி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச் சம்பவங்கள்…

மத்திய அரசையும் தேச விரோத அரசு என ஆர் எஸ் எஸ் அழைக்குமா? : ரகுராம் ராஜன் கேள்வி

டில்லி மத்திய அரசையும் தேச விரோத அரசு என ஆர் எஸ் எஸ் அழைக்குமா என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பி…

நாளை ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல் விலை ரூ.75 டீசல் விலை ரூ,68 ஆகக் குறையலாம்

டில்லி நாளைய ஜி எஸ் டி குழு கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி…

கோட்டே ஆஞ்சநேயர் கோவில், திப்தூர்

கோட்டே ஆஞ்சநேயர் கோவில், திப்தூர் கர்நாடகாவின் திப்தூரில் உள்ள கோட்டே ஆஞ்சநேயர் கோயில், 15 ஆம் நூற்றாண்டில் துறவி வியாச தீர்த்தரால் நிறுவப்பட்டது, அவர் தென்னிந்தியாவில் பிரதிஷ்டை…

வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தீர்ப்பாய நீதிபதி பதவியா? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி மத்திய அரசு தீர்ப்பாய நீதிபதி பதவிகளை வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அளிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம்…

செப்டம்பர் 17 முதல் 5 நாட்கள் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம் வரும் 17 ஆம் தேதி முதல் 5 நாட்கள் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக நியமனம்

திருப்பதி தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான…

கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் :  முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆதரவு

பெங்களூரு இந்தி திணிப்பைக் கண்டித்தும் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தை எதிர்த்தும் இன்று கர்நாடகாவில் போராட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு வருடம் மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம்…

2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமிக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு! மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

டெல்லி: 2 வாரங்களுக்குள் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் இல்லையேல் மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ”நாடு முழுவதும்…