இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு …!
டெல்லி: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய…
டெல்லி: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய…
டெல்லி: தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,…
டெல்லி: மோடி அரசு பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்துலயும் தோற்றுவிட்டது என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமைக்கு…
மேகாலயா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற திடீர் திருப்பத்தில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 11 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திரிணாமூல் கட்சிக்கு தாவினர். 60 பேர்…
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பம் குறித்த கணக்கெடுப்பில் இந்திய அளவில் பெண்கள் கருவுறும் விகிதம் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 2015 – 16 ல் நடத்திய கணக்கெடுப்பில் 2.2…
பெங்களூரு: கர்நாக மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், லஞ்சப் பணத்தை பிளாஸ்டிக் பைப் லைனில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும்,…
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வியூக குழு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டாக…
டெல்லி: கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் குஜராத் மாநில பாஜக அரசின்…
புதுடெல்லி: அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை…