பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த…
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த…
புதுச்சேரி புதுச்சேரி அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த கட்டுப்பாடு ஜனவரி 20…
லக்னோ செய்தியாளர் ஒருவர் லக்கிம்பூர் வன்முறை குறித்து கேள்விகள் கேட்டதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கடும் கோபம் அடைந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள்…
டில்லி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…
அரசு ஊழியர்கள் சபரிமலை செல்வதற்க்காக விரதம் என்ற பெயரில் தாடி வளர்த்தால் அவர்களது சம்பளத்தில் இதர படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தது. கேரளா அரசின் இந்த…
டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா…
மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாகவும், அவர்ல தனது…
டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் ஏற்படுத்திய அமளியால் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் போராட்டத்தின்போது, உ.பி. மாநிலம் லக்கிம்பூர்…
பெங்களூரு: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். இதை பெங்களூரு மருத்துவமனை…
டெல்லி: சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து கடந்த 3ஆண்டுகளில் மத்தியஅரசு ரூ 8லட்சம் கோடி வருவாயை ஈட்டி…