Category: இந்தியா

ஏட்டிக்கு போட்டி: பாஜகவில் இணைந்தார் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ்…

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் உறவினரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ்…

கோவா மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிப்பு! அரவிந்த் கெஜ்ரிவால்…

பனாஜி: கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர்-ஐ அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். சில மாதங்களுக்கு…

அமெரிக்காவின் 5G சேவையால் விமான சேவைகள் குறைப்பு! ஏர் இந்தியா

டெல்லி: அமெரிக்காவின் 5G சேவையால் விமான சேவைகள் குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 5ஜி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் 5ஜி…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீடிப்பு…

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி…

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்…!

டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து…

பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும்! நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…

சென்னை: பணியிடங்களில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் என அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.…

பஞ்சாப் முதல்வர் சன்னியின் மருமகனிடம் இருந்து ரூ. 4 கோடி உள்பட ரூ.6 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. முதல்வர் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்…

முலாயம் சிங் மருமகள் பாஜகவில் இணைகிறாரா?

லக்னோ மூத்த அரசியல் வாதியும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாய்ம் சிங் மருமகள் இன்று பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட…

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டம்

டில்லி இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. வரும் 31 ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூடத் தொடர்…

குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு  இல்லை

டில்லி இந்த வருட குடியரசு தின விழாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவில்லை வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில்…