Category: இந்தியா

காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார். அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை…

அமெரிக்க நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத்தை சேர்ந்த 4 பேர் மரணம் 7 பேர் கைது…

போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனவரி 31ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

பார்ல்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்…

தான் திறந்து வைத்த காவல் நிலையத்திலேயே கடும் தாக்குதலுக்கு உள்ளான சச்சின் டெண்டுல்கர் ரசிகர் 

பிஹார்: பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின்…

 வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்த கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் பட புது வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கொரோனாவால் தள்ளிப்போடப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் புது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்கு பிறகு ராஜமவுலியின் பிரம்மாண்டமான படமான ஆர் ஆர் ஆர் (ரத்தம், ரணம்,…

மனோகர் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகல்

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் ஒரே கட்டமாக…

தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானின் 35 யூ டியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கம்

டில்லி தவறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான…

புதிய பாராளுமன்ற கட்டிடச் செலவு 29% –  ரூ.278 கோடி அதிகரிப்பு

டில்லி டில்லியில் கட்டப்படவுள்ள செண்டிரல் விஸ்டா என்னும் புதிய நாடாளுமன்ற கட்டிடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1260 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்றக்…