Category: இந்தியா

ஜம்மு காஷ்மீர் டிடிசி தேர்தல்: பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளதாக ஓமர் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் பினாமி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓமர்…

போலீசார் தரகர்களா ? பாஜக எம் எல் ஏ வுக்கு தெலுங்கானா காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

சைபராபாத் தெலுங்கானா மாநில காவல்துறையினரைத் தரகர்கள் எனக் கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் குக்கு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானாவில் மாடுகளைக் கடத்துவது…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்: விவசாயிகள் போராட்டம், கொரோனா தொற்று குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

டெல்லி: பரபரப்பான சூழலில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து…

உத்தரகண்டில் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: மாநில அரசு உத்தரவு

உத்தரகண்ட்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உத்தரகண்ட் அரசு தடை விதித்தது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.…

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைதாகி விடுதலை

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைது செய்யப்பட்டு விடிவிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினா…

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ?

கொல்கத்தா : பா.ஜ.க. வெற்றிபெற்றால் விவேகானந்தரும், தாகூரும் கட்டிக்காத்த பாரம்பரியம் மிக்க வங்காள வரலாறு நிலைக்குமா என்பது கேள்விக் குறியாவதோடு, வங்காளி அல்லாத ஒருவரை முதல்வராக நியமித்து…

பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்

டெல்லி: பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய…

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

டெல்லி : இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் இருக்கின்றன. 2014ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 7,910…

சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி கொரோனா தடுப்பூசி வாங்கும் மத்திய அரசு

டில்லி விரைவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்திய அரசு வாங்க உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில்…