Category: இந்தியா

ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு சமத்துவ சிலை திறக்கும் மோடி

ஐதராபாத் ஐதராபாத் நகரில் வரும் 5 ஆம் தேதி பிரதமர் மோடி ராமானுஜருக்கு 216 அடி உயர்த்தில் சமத்துவ சிலை திறக்க உள்ளார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு…

நான் உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளர் இல்லை : பிரியங்கா காந்தி

டில்லி தாம் உத்தரப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் இல்லை என பிரியங்கா காந்தி மறுத்துள்ளார். வரும் பிப்ரவை 10 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை…

காங்கிரஸ் கட்சி தலைவர் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் : பிரியங்கா காந்தி பேட்டி

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் உ.பி. மாநில முதல்வர் வேட்பாளருமான பிரியங்கா காந்தியிடம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக முடியுமா ? என்று…

மனம் மாறினார் அகிலேஷ் யாதவ்! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிய வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…

மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

மும்பை: மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் : கமலஹாசன் கோரிக்கை

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் வலியுத்தியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்…

ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’! புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே….

சென்னை: ரயிலில் பக்கத்து சீட் காரருக்கு இடையயூறாக சத்தமாக பாட்டு கேட்டால் ‘அபராதம்’ விதிப்பு உள்பட பல்வேறு புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன்படி, ரயிலில்…

கே.எல். ராகுல் சம்பளத்தில் இழுபறி… லக்னோ அணியில் சேர பேரம்…

ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன. அகமதாபாத் அணியில் விளையாட…

மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2பேர் பலி…

மும்பை: மும்பையில் 20மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், 2பேர் பலி உள்ளதாகவும்…