Category: இந்தியா

பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ‘ஜெய்ஸ்ரீராம்’ பேனர் : பாஜக தொண்டர்கள் மிது வழக்கு

பாலக்காடு பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ;ஜெய்ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட மிகப் பெரிய பேனரை அமைத்த பாஜக தொண்டர்கள் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நடந்து முடிந்த…

டிசம்பர் 20-ந் தேதி முதல் சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி! தேவஸ்தானம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க ஏராளமானோர் காத்திருப்பதால், டிசம்பர் 20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.…

குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூற உள்ளார். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

பிராமணர்களை புண்படுத்தும் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம்: சர்ச்சை பகுதிகளை நீக்க கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: பிராமணர்களை புண்படுத்தும் வகையில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியை நீக்க கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி…

திருப்பதி அருகே பரிதாபம்: திவசம் கொடுக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி 7 இளைஞர்கள் பலி…

திருமலை: திருப்பதி அருகே ஆற்றில் மூழ்கி ஏழு இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். உறவினரின் திவசம் கொடுக்க சென்றபோது, ஆற்றில் குளித்த இளைஞர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளது…

2ஆண்டுகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே டோல் கட்டணம் வசூலிக்கப்படும்! நிதின்கட்கரி

டெல்லி: நாடு முழுவதும் இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே டோல் கட்டணம் வசூலிக்கப்படும் அதனால் சாலைகளில், டோல்கேட்களே இருக்காது என மத்திய சாலை…

உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் தகவல்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்னமும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள்…

ஒற்றுமை சிலையைத் தொடர்ந்து, மோடியின் அலுவலகம் ஏழரை கோடி ரூபாய்க்கு ஓஎல்எக்ஸ்-ல் விற்பனை! பலே கில்லாடிகள் 4 பேர் கைது…

வாரணாசி: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியல் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, அதை ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் 7கோடியே 50 லட்சம்…

கோவாவை கடுமையாக பாதித்த கர்நாடக பசுவதை தடைச் சட்டம் – எப்படி?

பனாஜி: கோவா மாநிலத்தில் பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், மாட்டிறைச்சி பற்றாக்குறை காரணமாக, அங்கே பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி மிக முக்கிய…

புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்கு 4 நாட்கள் தடை: கர்நாடகா உத்தரவு

பெங்களூரு: புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு…