Category: இந்தியா

ஹிஜாப் குறித்த பிரக்யா தாகுர் பேச்சால் தீவிரமாகும் சர்ச்சை

போபால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகுர் பேச்சால் ஹிஜாப் சர்ச்சை மேலும் தீவிரமாகி உள்ளது. இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பினால் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள்…

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு! அரியானா உயர்நீதிமன்ற இடைக்கால தடையை விலக்கியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு அரியானா மாநிலம் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட…

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம்! முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் திடீர் அழைப்பு…

கொல்கத்தா: பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம் எழுதி உள்ளார். அவரது திடீர் அழைப்பு பரபரப்பை…

கோவைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்…. வீடியோ

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத ஒன்று என்று கோவைக்குச் சுற்றுலா வந்திருக்கும் வெளிநாட்டைச்…

ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…

டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி…

மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற…

உ.பி.யில் பெரும் சோகம்: திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றில் தவறிவிழுந்து பலி…

லக்னோ: உ.பி.யில் திருமண நிகழ்ச்சியை கிணற்றின்மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம்…

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள மேற்கிந்தியதீவுகள் அணி, மூன்று…

16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: 16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6…