Category: இந்தியா

உ.பி.யில் நாளை 3வது கட்ட தேர்தல்: 135 கிரிமினல்கள் 245 கோடீஸ்வரர்கள் போட்டி… பலத்த பாதுகாப்பு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்றத்துக்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (20ந்தேதி) 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள 58…

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…

நாடு முழுவதும் உள்ள அணைகளை பாதுகாக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்! மத்திய அரசு அமைப்பு…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அணைகளை பாதுகாக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் அணை பாதுகாப்புக்கான…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்…

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில்…

சி எஸ் கே வீரர் ராஜவர்தன் வயது மோசடி செய்துள்ளதாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட ராஜவர்தன் ஹக்கர்கேகர் வயது மோசடி செய்ததாக ஐ ஏ எஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார். சமீபத்தில் இந்திய…

2008ல் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை

அகமதாபாத் கடந்த 2008ஆம் வருடம் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம்…

பாஜக அரசில் ஊழல் செய்தவர்கள் ஆனந்தமாக உள்ளனர் : பாஜக எம்பி வருண் காந்தி தாக்கு

டில்லி பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண்…

பா.ஜ.க. உறுப்பினர்கள் யாரையும் குவைத் நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது… குவைத் பாராளுமன்ற குழு கோரிக்கை

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பாக இஸ்லாமிய பெண்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் விவகாரம் தொடர்பாக குவைத் பாராளுமன்ற குழு கண்டனம் தெரிவித்துள்ளது. https://twitter.com/MJALSHRIKA/status/1494386990376263683 மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு…

இந்திய எம்.பி.க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமரின் சர்ச்சை பேச்சு: தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

டெல்லி: இந்திய எம்.பி.க்கள் குற்றவாளிகள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள…