Category: இந்தியா

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி…

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…

உக்ரைனில் மற்றொரு இந்திய மாணவர் மரணம்

உக்ரைன் உக்ரைன் நகரில் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடந்து வருகிறது. இதையொட்டி இந்தியர்கள் அங்கிருந்து…

உக்ரைன் : கார்கிவ் நகரில் உள்ள  இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கிவ் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது ரஷ்ய ராணுவப்படையினரால் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 7 ஆம் நாளாகப்…

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கலையிழந்த கோவா

ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தினமும் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் ரஷ்யர்கள் கோவா வந்திறங்குவார்கள். கொரோனா பரவலுக்குப் பின் கடந்த டிசம்பர் மாதம் முதல் ரஷ்யாவில்…

போதை மருந்து விவகாரம் ஆர்யன் கான் சதி செய்ததற்கு ஆதாரம் இல்லை சிறப்பு புலனாய்வுக் குழு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, ஆர்யன்…

மருத்துவ படிப்பு நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது உயிர் பிழைத்து இந்தியா திரும்பிய மாணவர்கள் வேதனை

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு…

இந்தியாவில் ஜனவரி மாதம் மட்டும் 18.58 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் ஆப் நிறுவனம்!

டெல்லி: ஜனவரி மாதத்தில் மட்டும் 18.58 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. பிறர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ‘ரிபோர்ட்’ வசதியில்…

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது…