Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

முசாஃபர்நகர் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக…

வீடு தேடி ரேசன் போருட்கள் விநியோகம்! பஞ்சாப் புதிய முதல்வர் அதிரடி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேசன் போருட்கள் விநியோகம் செய்யப்படும் என பஞ்சாப் புதிய முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற…

மக்களை தொல்லைப்படுத்தி வரும் கொரோனா காலர் டியூன் விரைவில் ரத்து!  மத்திய அரசு பரிசீலனை

டெல்லி: பொதுமக்களை தொல்லைப்படுத்தி வரும் விரைவில் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2019ம்…

2நாள் பொதுவேலை நிறுத்தம்: இந்த வாரம் 2 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்…

சென்னை: மத்திய அரசுக்கு எதிரான அகில இந்திய தொழிற்சங்க போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்துகொண்டுள்ளதால் வங்கிப்பணிகள் முடங்கி உள்ளனர். வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை…

வரும் ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஸ்ரீநகர் அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்க தரிசன யாத்திஅரிஅ வரும் ஜூன் 30 முதல் தொடங்குகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் ஆண்டுதோறும் பனி…

வான் இலக்கைத் தரையிலிருந்து தாக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

டில்லி நேற்று தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்தியா சோதித்து வெற்றி பெற்றுள்ளது. நேற்று டி ஆர் டி ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்…

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்கிய இந்தியா

டில்லி இந்தியா 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கி உள்ளது. கடந்த 2019 ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில்…

நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது : சென்னையில் 90% பேருந்துகள் ஓடவில்லை

சென்னை இன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. நாடெங்கும் உள்ள தொழிற்சங்கங்கள், ”விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்,…

ஐபிஎல்: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட்…

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருப்பதியில் அறைகள் கிடைக்காத நிலை

திருப்பதி திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் தங்க அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.…