Category: இந்தியா

அமித்ஷாவின் இந்தி திணிப்பு குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

அமித்ஷாவின் இந்தி திணிப்பு குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. மற்ற பிரச்சினைகளை மக்கள் மறப்பதற்காகவே, 6 மாநிலங்களில் பேசப்பட்டு வரும் இந்திய மொழியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற…

ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்..

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் அறிவித்து உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் வெகுவாக தடுக்கப்பட்டு உள்ளது. இதனால்…

பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! யுஜிசி உத்தரவு

டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான…

09/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு, 11,365 பேர் சிகிச்சையில்…

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தற்போது…

நாளை முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

புதுடெல்லி: நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார்…

‘ழ’கரம் ஏந்திய தமிழணங்குடன் பாரதிதாசன் வரிகளையும் இணைத்து முழங்கிய இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான்

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அமித் ஷா-வின்…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி…

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள்: மத்தியஅரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.…

இந்தியா முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி விட்டார்கள் : ராகுல் காந்தி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி…

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து…