Category: இந்தியா

நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு சீல் : சோனியா ராகுல் இல்லத்தில் காவலர்கள் குவிப்பு

டில்லி நேஷனல் ஹெரால்ட் அலுவலகக் கட்டிடத்துக்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை சுதந்திரத்துக்கு முன்பு…

“ராகுல் நாட்டின் பிரதமராவார்” ராகுல் காந்திக்கு தீட்சை வழங்கி கர்நாடக மடாதிபதி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா…

எரிவாயு விலை உயர்வு : ராமநாதபுரம் மாவட்டத்தில் விறகு கரிக்குத் தட்டுப்பாடு

ராமநாதபுரம் எரிவாயு விலை உயர்வால் ஓட்டல்கள் விறகு கரிக்கு மாறி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாட்டு…

மேற்கு வங்கம் : புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவி ஏற்பு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் 9 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்…

44வது செஸ் ஒலிம்பியாட்: 6வது சுற்று போட்டிகள் தொடங்கின…

மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 27ந்தேதி தொடக்கம் – போட்டிக்கான அட்டவணை வெளியீடு

டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 27ந்தேதி போட்டி தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி…

அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு: நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது.…

ஜூனில் 22 லட்சம் இந்தியா்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

டெல்லி: வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சமுகவலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம்…

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு! திமுக எம்.பி. ஆ.ராசா புகார்

டெல்லி: நடைபெற்று முடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக 2ஜி அலைக்கற்றை ஏல முறைகேட்டில் சிக்கிய திமுக எம்.பி. ஆ.ராசா புகார் கூறி உள்ளார். இந்தியாவின்…

இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள்! நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துஉள்ளர். தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய…