Category: இந்தியா

03/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,135 பேருக்கு கொரோனா பாதிப்பு, மேலும் 47 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 17,135 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார…

குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு! வருமான வரித்துறை தகவல்…

டெல்லி: குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. குஜராத்தை…

அக்டோபர் 31க்குள் வெளியேறும் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணம் திருப்பி தர யூஜிசி உத்தரவு

டில்லி கல்லூரிகளில் சேர்ந்துவிட்டு அக்டோபர் 31க்குள் வெளியேறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக…

இன்று மாலை ஐயப்பன் கோவில் திறப்பு : நீலி மலைப் பாதையை பயன்படுத்த தடை

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை…

இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்ற மத்திய அரசு ஆலோசனை

டில்லி இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்ற மத்திய அரசு ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர் காலத் தொடர் நடந்து வருகிறது. இதில்…

நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்ட்

டில்லி டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு…

முகக் கவசம், பிபிஇ கிட் தயாரிக்க புது கட்டுப்பாடு

டில்லி மத்திய மருத்துவ கட்டுப்பாடு வாரிய அனுமதி இன்றி முகக் கவசம், பிபிஇ கிட் போன்றவை தயாரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்த்துவா உபகரணங்களுக்கான விதிமுறைகள் மருத்துவ உபகரணங்களின்…

இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று…

செஸ் ஒலிம்பியாட் : நான்காம் நாளில் இந்திய ஆதிக்கம் தளர்ந்தது

மாமல்லபுரம் நடைபெற்று வரும் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று இந்திய ஆதிக்கம் தளர்ந்து காணப்பட்டது. சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில்…

செஸ் ஒலிம்பியாட் : பிரெய்லி முறையில் விளையாடும் போர்ட்டோ ரிக்கா  நாட்டு வீராங்கனை

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை நடாஷா பிரெயிலி முறையில் விளையாடுகிறார். உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…