Category: இந்தியா

15 % இந்திய மாணவர்கள் போலி ஆவணங்களுடன் விசா விண்ணப்பம் : ஜெர்மன் தூதர்

ஜெர்மன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேரள எம்.பி. சசிதரூருடன் திடீர் சந்திப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை பதவிக்கு போட்டியிட விரும்பும் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான…

05/09/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். மத்திய…

தேசிய விருதுகள் பெறும் 46 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் இன்று விருது வழங்குகிறார் – மாலை பிரதமர் மோடி கலந்துரையாடல்…

டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார். அதைத்தொடர்ந்து இன்று மாலை பிரதமர்…

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம் – 10 பேர் படுகாயம்

மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த…

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை – முதற்கட்ட விசாரணையில் தகவல்

மும்பை: சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில்…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜே.எம்.எம்., காங்கிரஸ்…

45 பேருக்கு நல்லாசிரியர் விருது

புதுடெல்லி: ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய…

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி…

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி

மும்பை: ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற…