போலி மருந்துகளை கண்டறிய மருந்து அட்டைகளில் கியூஆர் கோடு அறிமுகம்!
டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய…
டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில இடங்களுக்கு அக்டோபர் 17 முதல் கலந்தாய்வு நடைபெறும்எ ன அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…
சிம்லா: பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அனைத்து பத்திரிக்கையாளர்களும் கேரக்டர் சர்டிபிகேட் சமர்ப்பிக்க மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர…
மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…
புதுடெல்லி: அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று உணவு பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில்,…
டெல்லி: 6மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பீகாரில் – மொகாமா ,…
சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநர், நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை அல்லது நாளை காலை…
பெங்களூர்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய…
டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக, புதுச்சேரி மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி…