Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 1.7.2022 முதல் 7.7.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் ‘செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்‘னு ஒரு பெரிய தாளில் ப்ரின்ட் அவுட் எடுத்து வெச்சுக் கண்ணில் தெரியும் இடத்தில பெரிசா மாட்டி வைத்து உற்றுப் பார்த்துக்கிட்டே இருங்க.…

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன்.…

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி…

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் என்ற ஊரில் அமைந்துள்ளது. சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து…

8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது…

நாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி

நாச்சியார் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில்…

ஆனித்திருமஞ்சன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்…

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும்,…

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக…

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன்…