Category: ஆன்மிகம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க் கிழமை மற்றும் தமிழ்ப்புத்தாண்டு தரிசனம் ரத்து…

சென்னை: சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வாராந்திர செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்யப்பட்டுவதுடன், நாளை (சித்திரை 1ந்தேதி) தமிழ்ப்புத்தாண்டு…

யுகாதி பண்டிகை

யுகாதி பண்டிகை ஆந்திரா, கர்நாடகம், மற்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. இதை உகாதி எனவும் சொல்வார்கள். மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும்,…

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில்

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார்…

திருநல்லம் உமாமகேஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருநல்லம் உமாமகேஸ்வரர் சுவாமி ஆலயம். நாகப்பட்டினம் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் தூரத்தில் சுமார் 1000 – 2000 வருடங்களுக்கு முன் மிகப் பழமை வாய்ந்த,…

சிங்கிரி கோவில் ஸ்தல வரலாறு

சிங்கிரி கோவில் ஸ்தல வரலாறு இத்திருத்தலத்தில் கருவறையின் வடக்கு தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் சம்புவராயா் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆண்ட காலத்தைச்…

கும்பமேளா-வுக்கு தயாராகும் ஹரித்வார்

12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழாவுக்காக உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரம் தயாராகி வருகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த விழாவில் நாளொன்றுக்கு சுமார்…

நவக்கிரகங்கள் இல்லாத சிவன் ஆலயங்கள் எவை? காரணம் என்ன?

நவக்கிரகங்கள் இல்லாத சிவன் ஆலயங்கள் எவை? காரணம் என்ன? தமிழகத்தில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். ஆயினும் சில சிவன் ஆலயங்களில் நவக்கிரக…

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வாழ்க்கையில் கடன் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும், ஒரு சிலருக்குக் கடன் பிரச்சனை கழுத்தை…

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள்

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள் எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும்…

பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில்

பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு…